அன்பார்ந்த மாணவர்களே, நீங்கள் 'மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்' மற்றும் 'மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்' சிறுவர் நாவல்களை வாசித்துவிட்டீர்களா?
உங்களுக்கொரு அரிய வாய்ப்பு. சிறுவர் நாவல்கள் தொடர்பான 5 கேள்விகள் நாளை முதல் ( 18.07.2016 - 22.07.2016) ஐந்து நாட்களுக்குத் தாய்மொழிப் பத்திரிகையில் பிரசுரம் ஆகும். அதனைச் சேகரித்துப் பதில் எழுதி அனுப்புங்கள். வெற்றி உங்களுக்கே. மேல் விபரங்களுக்கு இப்பத்திரிகை செய்தியை வாசிக்கவும்.
No comments:
Post a Comment