கட்டுரை எழுதுவதில்
மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை இன்றைய தேவைக்கேற்ப பலவகையான நுட்பங்களைப் பயன்படுத்திக்
களையும் பொருட்டே ‘தமிழ் விடிவெள்ளி’ என்கிற பயிற்றியை இங்கே பகிர்கிறேன்.
மேலும், இப்பயிற்றியின் வாயிலாக நாடெங்கிலும் உள்ள தமிழ்ப்பள்ளி
மாணவர்கள் கட்டுரை எழுதுவதில் தரமான நிலையை அடைய ஒரு சிறிய முயற்சி மேற்கொள்ளப்படும்.
கட்டுரைப்
போதித்தல், கட்டுரை எழுதுதல் போன்றவற்றில் சிக்கல் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்து
உங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
‘தன்னலம் கருதாமல் நாம் செய்யும் உதவிகள் ஒரு தலைமுறையை முன்னேற்றும்’
– ஆசிரியர் திரு.கே.பாலமுருகன்
[மின்னஞ்சல்: bkbala82@gmail.com]
You May download PDF module by this link:
No comments:
Post a Comment