கற்பனைக் கட்டுரைக்கான முதன்மை கருத்துகளை
உருவாக்குவது எப்படி?
உதாரணம்: தலைப்பு: எனக்குத் தண்ணீரில் நடக்கும் கிடைத்தால்…
- மாணவர்களின் கருத்துகள் கற்பனை மிகுந்ததாக இருத்தல் வேண்டும்.
நடைமுறையில் இல்லாத ஒன்றாக இருத்தல் வேண்டும்.
குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகளைக் கொண்டு முழுக் கட்டுரை ஒன்றனை எழுதிடுக.
1.
எனக்குத் தண்ணீரில் நடக்கும் சக்தி கிடைத்தால் நான் இந்தியப் பெருங்கடலை நடந்தே கடப்பேன்.
விளக்கம்: __________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
2.
எனக்குத் தண்ணீரில் நடக்கும் சக்தி கிடைத்தால் நான் நடந்தே சென்று நடுக்கடலில் மீன்களைப் பிடிப்பேன்.
விளக்கம்:
__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
3.
எனக்குத் தண்ணீரில் நடக்கும் சக்தி கிடைத்தால் கப்பல்களுக்கு விபத்து நேர்ந்தால் உடனடியாகச் சென்று காப்பாற்றுவேன்.
விளக்கம்:
__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
4.
எனக்குத் தண்ணீரில் நடக்கும் சக்தி கிடைத்தால் எனக்குப் பிடித்த நாடுகளுக்குக் கடல்வழி நடந்தே பயணம் செய்வேன்.
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________.
No comments:
Post a Comment