மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Saturday 22 August 2015

நான் விந்தை மனிதனானால்- கற்பனைக் கட்டுரை ஒரு பார்வை- Pecutan Akhir Day 11

வணக்கம் அன்பார்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே,

மேற்கண்ட தலைப்பான 'நான் விந்தை மனிதன் ஆனால்' பகாங் மாநிலத்தின் யூ.பி.எஸ்.ஆர் முன்னோட்டத் தேர்வில் வெளிவந்ததை அறிவோம். அந்தத் தலைப்பை அணுகும் முறை குறித்து பல சர்ச்சைகள் உருவானதை அறிகிறேன்.

விந்தை என்பதற்கும் விந்தை மனிதன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. விந்தையாக இருப்பினும் அவன் விந்தை 'மனிதனாக' இருக்க வேண்டும் என்பதே அத்தலைப்பின் கற்பனையாகும். மனிதன் அப்படியே வேறு ஒரு பொருளாக, வடிவமாக மாறுவது விந்தை மனிதன் அல்ல, அது உருமாறுதல் ஆகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். கீழ்கண்ட விளக்கத்தை மாணவர்களிடம் தெரிவிக்கவும். இதனைக் கொண்டு ஒரு கட்டுரை எழுதவும்.

நன்றி
ஆசிரியர் கே.பாலமுருகன்



No comments:

Post a Comment